• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

Day-17 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(19.05.25) காலை 11.00 மணிக்கு திரு. ஜோதிபாசு அவர்களின் "ஒயிலாட்டம் பயிற்சி" என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு. ஜோதிபாசு அவர்கள் ஒயிலாட்ட அடவுகள் கற்றுத்தந்து ,ஒவ்வொரு அடவின் கால் அசைக்கும் முறை,ஒயிலாட்டப் பாடலுக்கு ஆடுவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மேலும் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்றுவந்த திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"பயிற்சிப்பட்டறை இன்றுடன் இனிதே நிறைவுற்றது. திரு.சிவசங்கர் அவர்களின் நான்காம் நாள் "ஜும்பா நடனம் " பயிலரங்கும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.








Day-16 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(18.05.25) காலை 11.00 மணிக்கு திரு.தன்ராஜ் மாணிக்கம் (திரைப்பட இசையமைப்பாளர்)அவர்களின் "யாவரும் இசைக்கலாம்! " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு.தன்ராஜ் மாணிக்கம் அவர்கள் ,கீ போர்டு இசைக்கருவி இசைப்பது குறித்த  அடிப்படை நோட்  ,மற்றும் அதில் உள்ள நுணுக்கங்களை எளிய  செயல்விளக்கங்களோடு கற்றுக்கொடுத்தார்  மேலும் பங்குபெற்ற குழந்தைகள் அனைவருக்கும்  கீ போர்டு இசைக்கருவியை இசைக்கும்  வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் . மேலும் ஆறாம்  நாள் பயிற்சிப்பட்டறை  நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் ,  திரு. சிவசங்கர் அவர்களின் மூன்றாம் நாள்  "ஜும்பா நடனம் " பயிலரங்கும்  சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.







Day-15 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(17.05.25) காலை 11.00 மணிக்கு திரு.சிவராமன் அவர்களின்"மரம் அறிவோம் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு.சிவராமன் அவர்கள்மரங்களின் பெயர்கள், அதன் வளர்ச்சிமுறைகள் ,சிறப்புகள் , மரங்களின் பயன்பாடு, மரங்களை அழிப்பதால்  ஏற்படும் விளைவுகளை போன்றவற்றை மரக்கன்றுகளோடு எளிய செயல்விளக்கங்களுடன் விளக்கக்காட்சி வாயிலாகவும் , குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் . மேலும்ஐந்தாம்  நாள் பயிற்சிப்பட்டறை  நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் ,  திரு. சிவசங்கர் அவர்களின்இரண்டாம் நாள்  "ஜும்பா நடனம் பயிற்சி " பயிலரங்கும்  சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.







Day-14 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(16.05.25) காலை 11.00 மணிக்கு திரு.திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்களின்"கதையும் ஓவியமும் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு  திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்கள் ஓவியத்தின் மூலம் கதைசொல்வது மற்றும் கதை எழுதுவது குறித்து சிறப்பாக பயிற்சியளித்தார். மேலும் நான்காம்  நாள் பயிற்சிப்பட்டறை  நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் ,  திரு. சிவசங்கர் அவர்களின் "ஜும்பா நடனம் பயிற்சி " பயிலரங்கு இன்று இனிதே துவங்கியது. .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.






Day-13 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

 வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(15.05.25) காலை 11.00 மணிக்கு திரு.அ.சத்தியமாணிக்கம் அவர்களின் "வானியலோடு விளையாடு " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரு.அ.சத்தியமாணிக்கம் அவர்கள், வானியல் சார்ந்த அறிவியல் சோதனைகள் எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். மூன்றாம் நாள் பயிற்சிப்பட்டறை  நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் ,  ஓவியர் திரு. ஸ்ரீரசா அவர்களின்  மூன்றுநாள் "ஓவிய பயிற்சி" பயிலரங்கு இன்றுடன் இனிதே  நிறைவுற்றது இந்த நிகழ்வில் திரு ஸ்ரீரசா அவர்கள் சிறந்த முறையில் சிறுவர்களுக்கு கோட்டோவியம் வரைவது குறித்து கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.








Day-12 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(14.05.25) காலை 11.00 மணிக்கு திரு.தாமிரபரணி மதியழகன் அவர்களின் "வேடமிட்டு கதை சொல்லுதல் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இரண்டாம்  நாள் பயிற்சிப்பட்டறையாக நிகழ்வாக  திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி" மற்றும் ஓவியர் திரு. ஸ்ரீரசா அவர்களின் "ஓவிய பயிற்சி" ஆகியன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.









Day-11 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

 வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று (13.05.2025) திருமதி ச.முத்துக்குமாரி அவர்களின் "எதனாலே எதனாலே..? " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும் 4வது மற்றும் 5வது பயிற்சி பட்டறைகளாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி" மற்றும் ஓவியர் திரு. ஸ்ரீரசா அவர்களின் "ஓவிய பயிற்சி" ஆகியன நிகழ்வுகள் இனிதே துவக்கியது.இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் .பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.