முத்தமிழ் முற்றம் 11.07.2025 வெள்ளிக்கிழமை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்ச்சியில் 11.07.2025 வெள்ளி மாலை 5.00 மணிக்கு பல்வகை பயன்பாட்டு அரங்கில் "ஏணி-தோணி-கேணி – தமிழர் வாழ்வில் சங்க இலக்கியம் " என்ற தலைப்பில் முனைவர்.சண்முக திருக்குமரன்(நல்லாசிரியர்) அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.