முத்தமிழ் முற்றம் 01.11.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி "வழிகாட்டும் தமிழ்" திருமதி.சுபா செல்வகுமார்

Posted by Mohanraj Sekar on November 05, 2025

 

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 01.11.2025 மாலை 5.00 மணிக்கு  நடைபெற்ற முத்தமிழ் முற்றம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி. சுபா செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு "வழிகாட்டும் தமிழ்" என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.