“இளையோர் களம்” வெள்ளிக்கிழமை (03/10/2025) மாலை 4.30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 02, 2025

அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (03.10.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌  என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் , இசை,உரை,) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி











Categories: