உலக எழுத்தறிவு தினம் "வாசிப்பு என்ன செய்யும் " - முனைவர் வே.தினேஷ் குமார் (முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ) | 08.09.2025 காலை 10.30 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 04, 2025
அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருளானந்தர் கல்லூரி இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியாக உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு 08.09.2025 திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் தரைத்தளத்தில் உள்ள மாநாட்டுக்கூடத்தில் "வாசிப்பு என்ன செய்யும் " என்ற தலைப்பில் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர் வே.தினேஷ் குமார் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம். நன்றி .
Categories: Events