“இளையோர் களம்” - வெள்ளிக்கிழமை (05/09/2025) மாலை 4.30 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 05, 2025
அனைவருக்கும் வணக்கம்- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (05.09.2025) வெள்ளிக்கிழமை இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்" என்ற நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளி மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் ,இசை) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி
Categories: Events