இன்று “கலைஞரும் தமிழும்” 07.08.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj on August 01, 2025

வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 07.08.2025 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் “கலைஞரும் தமிழும்” என்ற தலைப்பில் நல்லாசிரியர் திரு. மு. மகேந்திரபாபு அரசு மேனிலைப்பள்ளி, இளமனூர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.





Categories: