“யாதுமாகி நின்றாய் சக்தி" 19.07.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி "பெண்: வேரும் விழுதும்" முனைவர் உ.அனார்கலி

Posted by Sindumathi S on July 09, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சியில் 19.07.2025 சனிக்கிழமை அன்று "பெண் வேரும் விழுதும்" என்ற தலைப்பில் முனைவர் உ.அனார்கலி அவர்கள் பெண்மை பற்றியும், பெண் எவ்வாறு வேராகவும் விழுதாகவும் இச்சமூகத்தில் ஊன்றி நிற்கின்றாள் என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.





Categories: