முத்தமிழ் முற்றம் 11.07.2025 வெள்ளிக்கிழமை 5.00 மணிக்கு

Posted by Mohanraj on July 07, 2025

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 11.07.2025  வெள்ளிக்கிழமை அன்று  மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில்  "ஏணி-தோணி-கேணி – தமிழர் வாழ்வில் சங்க இலக்கியம்" என்ற தலைப்பில் முனைவர்.சண்முக திருக்குமரன் (நல்லாசிரியர்)  அவர்கள்  சங்க இலக்கியம் கூறும் வாழ்வியலின்  அறத்தை தனக்கே உரிய பாணியில் சிறப்புரையாற்றினார். வாசகர்கள் திரளாக கலந்துகொண்டு  தமிழ் அமுதம் பருகி மகிழ்ச்சியடைந்தனர். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.




Categories: