Day-26 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 28, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அதன்படி இன்று (28.05.25) காலை 11.00 மணிக்கு திருமதி.D.தேவி அவர்களின் " வண்ண வண்ண பூக்கள் செய்வோம் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி.D.தேவி அவர்கள்,வண்ண காகிதத்தில் வெவ்வேறுவகையான பூக்கள் செய்வதுபற்றி எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.








Categories: