Day-07 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2025

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது இந்நிகழ்வில் இன்று( 07.05.25) காலை 11.00  மணிக்கு திரு.அ.அமலராஜன் அவர்களின் "காகிதத்தில் பேசும் பொம்மைகள் ..." என்ற நிகழ்வும் மேலும் ஏழாம்  நாள் பயிற்சிப்பட்டறையாக திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும் திரு. ஆன்டனி, அவர்களின் "டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி ஆகியன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது .மேலும் திரு.க .சரவணன்,அவர்களின் மூன்று நாள் "கதை எழுதுதல் பயிற்சிப்பட்டறை என்ற நிகழ்வு இன்றுடன் இனிதே நிறைவுற்றது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.












Categories: