" விமானப்படை ,கப்பல் படை ,ராணுவத்தில் ஆண் பெண் இருபாலரும் அதிகாரி ஆவதற்கான வழிகாட்டல் நிகழிச்சி " - லெப்டினன்ட் கமாண்டர் P.U.பிரபு(பணி ஓய்வு ) | 17.05.2025 மாலை 4.00 மணி
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை. இளையோர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சியாக இன்று ( 17.05.2025 ) மாலை 4.00 மணிக்கு , லெப்டினன்ட் கமாண்டர் P.U.பிரபு(பணி ஓய்வு ) அவர்களின் " விமானப்படை ,கப்பல் படை ,ராணுவத்தில் ஆண் பெண் இருபாலரும் அதிகாரி ஆவதற்கான வழிகாட்டல் நிகழிச்சி " கலைஞர் நூற்றாண்டு நூலத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் லெப்டினன்ட் கமாண்டர் P.U.பிரபு(பணி ஓய்வு ) அவர்கள் ராணுவம் ,கப்பல் படை ,விமானப்படைகளில் அதிகாரி ஆவதற்கான அடிப்படை கல்வித் தகுதி மற்றும் தொழில் நுட்பக் கல்வித்தகுதி,உடற்தகுதி ,மன திறன், மற்றும் தேர்வுமுறைகள் குறித்து எளிய முறையில் விளக்க காட்சி வாயிலாக எடுத்துரைத்தார் மேலும் இந்நிகழ்வி பங்குபெற்றோர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் ,பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள் ...