Day-11 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 13, 2025

 வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று (13.05.2025) திருமதி ச.முத்துக்குமாரி அவர்களின் "எதனாலே எதனாலே..? " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும் 4வது மற்றும் 5வது பயிற்சி பட்டறைகளாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி" மற்றும் ஓவியர் திரு. ஸ்ரீரசா அவர்களின் "ஓவிய பயிற்சி" ஆகியன நிகழ்வுகள் இனிதே துவக்கியது.இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் .பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.












Categories: