Day-12 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 14, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(14.05.25) காலை 11.00 மணிக்கு திரு.தாமிரபரணி மதியழகன் அவர்களின் "வேடமிட்டு கதை சொல்லுதல் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இரண்டாம்  நாள் பயிற்சிப்பட்டறையாக நிகழ்வாக  திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி" மற்றும் ஓவியர் திரு. ஸ்ரீரசா அவர்களின் "ஓவிய பயிற்சி" ஆகியன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.









Categories: