"இன்று" - "எழுத்தாளர் பாலகுமாரன் நினைவலைகள்” - குழு கலந்துரையாடல் | 15.05.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 05, 2025

 அனைவருக்கும் வணக்கம். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "15.05.2025" வியாழக்கிழமை அன்று மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர்  பாலகுமாரன் நினைவலைகள்” என்ற தலைப்பில்  குழு கலந்துரையாடல்  நடைபெறவுள்ளதால் இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.



Categories: