வேர்கள் (அனுபவ பகிர்வு ) 28.09.2024 சனிக்கிழமை காலை 11.00 "செவிக்கு உணவு இல்லாத பொழுது "
Posted by Sindumathi S on September 26, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில் "செவிக்கு உணவு இல்லாத பொழுது " என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு 28.09.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது . இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.