இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 17.09.2024" - செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 15, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 17.09.2024" செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் எழுத்தாளர் ‘தந்தை பெரியார் (ஈ.வெ.இராமசாமி)”என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Categories: Events