இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 15.09.2024" - ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 13, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 15.09.2024" ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் அறிஞர் அண்ணா” அவர்களை பற்றி  குழு கலந்துரையாடல்  சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு அண்ணாவின் படைப்புகளைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



Categories: