ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது - 18.09.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 17, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 18.09.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில்(Multimedia Section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!


Categories: