Posted by Kalaignar Centenary Library, Madurai on August 21, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் Kcl Ecxpresso என்ற சிறப்பு நிகழ்ச்சியானது கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்கு என்ற தலைப்பில் ICMR பேராசிரியர் (ஓய்வு) முனைவர்.தி.மாரியப்பன் அவர்களின் சொற்பொழிவானது சமுகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கொசுக்களின் உற்பத்தியை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தவேண்டும் என்ற அறிவியல் உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Categories: Events



