ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது - 21.08.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 18, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 21.08.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து விளக்கினார், பல்கலைக்கழக, கல்லூரி ஆய்வு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பங்குபெற்று கலந்துரையாடினர்.




Categories: