இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 18.08.2024" ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 18, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 18.08.2024" ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "ரா.கி. ரங்கராஜன் நினைவலைகள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
Categories: Events