"முத்தமிழ் முற்றம்" ( மதுரையும் கலைஞரும் ) - திரு. தேவராஜ் அதிசயராஜ் | 26.07.2024, மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 21, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற முத்தமிழ் முற்றம் நிகழ்வில் "மதுரையும் கலைஞரும்" என்ற தலைப்பில் திருமிகு தேவராஜ் அதிசயராஜ்‌ அவர்கள் இனிய உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது.மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி

                            



Categories: