" நிலவொளியில் " - இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் | 21.07.2024 , 6.30 PM

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 19, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற நிலவொளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஆர்வலர்கள் தங்களது படைப்புகளான கவிதைகள் , கதைகள் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகங்களைப் பற்றிய கருத்துக்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றால் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றோம் மேலும் இதில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.






Categories: