பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 28, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை அன்று  காலை  11.00 மணியளவில்  தரைத்தளத்தில் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம், 

அனுமதி இலவசம் !  பெரியவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் .  நன்றி ....



Categories: