”கோடைக் கொண்டாட்டம் 2024” (பனை ஓலை கைவினை கலை) - திரு.வினோத் |20.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 20, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (20.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பத்தொன்பதாம் நிகழ்ச்சியாக திரு. வினோத் அவர்களின் "பனை ஓலை கைவினை கலை " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு.வினோத் அவர்கள் சிறந்தமுறையில் பனை ஓலையில் மரபு விளையாட்டு பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

                       











Categories: