”கோடைக் கொண்டாட்டம் 2024” (கதையும் பாடல்களும்) - திரு. நீதிமணி |19.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 20, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (19.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பத்தொன்பதாம் நிகழ்ச்சியாக திரு. நீதிமணி அவர்களின் "கதையும் பாடல்களும் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு. நீதிமணி அவர்கள் சிறந்தமுறையில் குழந்தைபாடல்களை ஆடிபாடி,உற்சாகத்தோடு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மேலும் செயல்பாடுகளுடன் கூடிய குழந்தைக்கதைகளையும் குழந்தைகளுக்கு வழங்கினார் .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்


                    










Categories: