“ நிலவொளியில் ” (இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்) | 23.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 20, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மாதந்தோறும் நடைபெறும் “நிலவொளியில்” எனும் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது, முழு நிலவு தினமான 23.05.2024, வியாழன் அன்று, மாலை 6.30 மணியளவில்,நூலகத்தின் நான்காவது தளத்திலுள்ள திறந்த வெளிப் பகுதியில் நடைபெற்றது. சுமார் 60 வாசகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள், தங்களின் கவிதைகள், தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்
Categories: Nilavozhiyil