"கவிதைப் பயிலரங்கம்" கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் 24.11.2025 10.am - 1.00 pm
Posted by Sindumathi S on November 09, 2025
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 24.11.2025 திங்கள் அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களால் "கவிதைப் பயிலரங்கம்" நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணைப்பில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி !
https://tinyurl.com/kavithaiipayilarangam
.png)