"கவிதைப் பயிலரங்கம்" கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் 24.11.2025 10.am - 1.00 pm

Posted by Sindumathi S on November 09, 2025

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று" நிகழ்ச்சியில் 24.11.2025 காலை  கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் ஐயா அவர்களின் கவிதை பயிலரங்கம்  நடைபெற்றது. இதில் திரளான வாசகர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்று பயிலரங்கத்தை சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.