"இன்று" செவ்வாய் கிழமை 14.10.2025 காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை

Posted by Mohanraj Sekar on October 02, 2025

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 14.10.2025 நடைபெற்ற இன்று நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவலைகள் குறித்து முனைவர். ஜெ.பா.சாம் செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.



Categories: