"இன்று" செவ்வாய் கிழமை 14.10.2025 காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை

Posted by Mohanraj Sekar on October 02, 2025

 


அனைவருக்கும் வணக்கம் ! 

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று" நிகழ்ச்சியில் 14.10.2025  செவ்வாய் கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை, தமிழ் நூல்கள் பிரிவு  இரண்டாம் தளத்தில், "எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவலைகள் " என்ற தலைப்பில் முனைவர் ஜெ.பா.சாம் செல்வகுமார் (உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,எஸ் வி என் கல்லூரி, மதுரை )  அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.