"முத்தமிழ் முற்றம்" திங்கள் கிழமை (13.10.2025) மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
Posted by Mohanraj Sekar on October 08, 2025
அனைவருக்கும் வணக்கம் !
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "முத்தமிழ் முற்றம்" நிகழ்ச்சியில் 13.10.2025 திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை, தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில், "சிற்பியும் நாமே சிற்பமும் நாமே" என்ற தலைப்பில் முனைவர் ஞா.சந்திரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.