முத்தமிழ் முற்றம் 01.11.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி "வழிகாட்டும் தமிழ்" திருமதி.சுபா செல்வகுமார்
Posted by Sindumathi S on October 24, 2025
அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "முத்தமிழ் முற்றம்" நிகழ்ச்சியில் 01.11.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை, தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில், "வழிகாட்டும் தமிழ் " என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமதி.சுபா செல்வகுமார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
