"யாதுமாகி நின்றாய் சக்தி" 20/09/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 10, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி" எனும் பெண்களுக்கான நிகழ்ச்சியில் சனிக்கிழமை 20.09.2025 மாலை 5.00 மணிக்கு ‘’குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு‘’ என்ற தலைப்பில் முனைவர் S. ஜானட் வசந்தகுமாரி (Psychotherapist) அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரைகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் எடுத்து கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
Categories: Events

