"யாதுமாகி நின்றாய் சக்தி " 21.06.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை "கலைகளின் முகவரி பெண்மையே"
Posted by Sindumathi S on June 04, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சியில் 21.06.2025 சனிக்கிழமை அன்று "கலைகளின் முகவரி பெண்மையே" என்ற தலைப்பில் கவிஞர்.பா.மகாலட்சுமி, மாநில பெண் படைப்பாக்க குழு (த.மு.எ.க.ச) அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
Categories: Events