"யாதுமாகி நின்றாய் சக்தி " 21.06.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை "கலைகளின் முகவரி பெண்மையே"

Posted by Sindumathi S on June 04, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சியாக 21.06.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை "கலைகளின் முகவரி பெண்மையே" என்ற தலைப்பில் கவிஞர்.பா.மகாலட்சுமி, மாநில பெண் படைப்பாக்க குழு (த.மு.எ.க.ச) அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



Categories: