Day-21 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 23, 2025

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(23.05.25) காலை 11.00 மணிக்கு செல்வி ரதி அவர்களின் " கதை கதையாம் காரணமாம் பொம்மலாட்டம் நிகழ்ச்சி " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மேலும் மற்றொரு நிகழ்வாக திருமதி.M .S ஹம்சி சுகன்யா அவர்களின் மூன்று நாள் "பாரம்பரிய விளையாட்டுப்பயிற்சி "பயிலரங்கு இன்றுடன் இனிதே நிறைவுற்றது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.









Categories: