Day-04 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 04, 2025

வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் நடைபெற்றுவருகின்ற ”கோடைக்கொண்டாட்டம் -2025”  என்ற நிகழ்வில் இன்று( 04.05.25) திரு.K.திலகராஜன் அவர்களின் "கீற்றுக்கலை" என்ற நிகழ்வும்  மேலும் நான்காம்   நாள் பயிற்சிப்பட்டறையாக   திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "1.அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும்  திரு. ஆன்டனி, அவர்களின் " 2. டிசைனிங் மற்றும்  வீடியோ எடிட்டிங் பயிற்சி  ஆகியன நிகழ்வுகள் சிறப்பான நடைபெற்றது .இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.
















Categories: