"யாதுமாகி நின்றாய் சக்தி" நிகழ்ச்சி | 19/04/2025, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 09, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் சனிக்கிழமை (19.04.2025) மாலை 5.00 மணிக்கு குழந்தை வளர்ப்பு: நான் வளர்வதை பாருங்கள் ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டியது என்ற தலைப்பில் குழந்தை நல மருத்துவர் சரவண் பிரபு MD Pediatrics அவர்கள் குழந்தைகள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் நோய்கள் வராமல் எவ்வாறு பாதுகாப்பது போன்ற மருத்துவ அறிவுரைகளை தெளிவாக விளக்கி கூறினார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.
Categories: Events