முத்தமிழ் முற்றம் 25.04.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி "கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்"
Posted by Sindumathi S on April 15, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "25.04.2025" வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்" என்ற தலைப்பில் முனைவர்.தி.மல்லிகா உதவிப் பேராசிரியை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.