சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 05/05/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை.

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 29, 2025

அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிகரம் தொடு நிகழ்ச்சியில்  இன்று (04/05/25) ஞாயிற்றுக்கிழமை Mastering Competitive Exams with AI: Tools, Techniques, and Strategies for Success என்ற தலைப்பில் முனைவர் ஜெ .ஜெப ஜோஸ்லின் அவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகும் யுத்திகளையும் அதில் உள்ள செயலிகள் பற்றியும் விளக்கமுடன் எடுத்துரைத்தார் இதில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.









Categories: