"இன்று"- "எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" 23.03.2025 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 5.00 மணி

Posted by sivagami on March 08, 2025

வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 23.03.2025 ஞாயிற்றுகிழமை  இன்று  மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்"  என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில்  வாசகர்கள் அவரின் எழுத்துக்களின் சிறப்பை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்களுக்கு நன்றி .