நிலவொளியில் 13/03/2025 வியாழக்கிழமை மாலை 6 மணி நடைபெற்றது
Posted by Kalaignar Centenary Library, Madurai on March 02, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியில் இன்று வாசகர்கள் கலந்து கொண்டு தனது படைப்புகளான கதை, கட்டுரை, கவிதை மேலும் புத்தக விமர்சனம் ஆகியவற்றை அந்த குளுமையான நிலவு ஒளியின் கீழ் அமர்ந்திருக்கும் வாசகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டனர் இதில்கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி
Categories: Events