சிறுவர்களுக்கான கதை எழுதும் பயிற்சி- பேராசிரியர். கார்த்திகா கவின் குமார் (எழுத்தாளர், கதைசொல்லி) | 09.02.2025 காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 05, 2025

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (09.02.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு பேராசிரியர் கார்த்திகா கவின் குமார் (எழுத்தாளர், கதைசொல்லி) அவர்களின் வாருங்கள்... கதை எழுதுவோம்... (சிறுவர்களுக்கான கதை எழுதும் பயிற்சி) என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids




Categories: