" முத்தமிழ் முற்றம் " (எழுத்தாளர் சிவசங்கரியின் புதினங்கள் ) | 04.09.2024 புதன்கிழமை மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 02, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 04.09.2024" புதன்கிழமை  மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் சிவசங்கரியின் புதினங்கள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்





Categories: