" கலைவாணரின் கதை " - திரு சோழ.நாகராஜன் | 30.08.2024, 6 PM

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 30, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு  " கலைவாணரின் கதை "  என்ற தலைப்பில்  திரு சோழ.நாகராஜன் வாசகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.  அனைவரும் கலந்து கொளளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.




Categories: