"முத்தமிழ் முற்றம்" ( காலந்தோறும் நெஞ்சை அள்ளும் தமிழ் இலக்கியம் ) | 09.08.2024, மாலை 5.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 05, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றத்தின் “சிறப்பு நிகழ்ச்சியாக” 09.08.2024 வெள்ளிக் கிழமை இன்று மாலை 5.00 மணிக்கு ”காலந்தோறும் நெஞ்சை அள்ளும் தமிழ் இலக்கியம் ” என்ற தலைப்பில் முனைவர் திருமதி. அ. சு. வாசுகி, முனைவர் திரு.மா .சோமசுந்தரம் மற்றும் முனைவர் திருமதி உ. அனார்கலி ஆகியோர்களின் புதுக்கவிதை, குழந்தை இலக்கியம் , சங்ககால இலக்கியம் பற்றி இனிய உரை சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி .
Categories: Events