" குழந்தைகளுக்கான அஃறிணை அறிவோம் " - திரு . பு. இரா. விஸ்வநாத் - 28.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 24, 2024
லைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (28.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு . பு. இரா. விஸ்வநாத் அவர்களின் " அஃறிணை அறிவோம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு  பு. இரா. விஸ்வநாத் அவர்கள்,நாய் மற்றும் பாம்பு  கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் , ஊர்வனம் மற்றும் வீட்டு விலங்குகளோடு  இணக்கமாக வாழும் கலை குறித்தும்  ,ஊர்வனம் விலங்குகளை துன்புறுத்துவதை தவிர்த்து அவற்றை  பாதுகாக்க வேண்டியதன்  அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் . இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு ஊர்வனம் விலங்குகளை   பாதுகாப்பது மற்றும்  அதன் நன்மைகள் குறித்தும் அறிந்துகொள்ளும்  வாய்ப்பாக அமைந்தது  .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.












Categories: