கோடைக் கொண்டாட்டம் 2024 ” (களிமண் பொம்மைகள் செய்தல்) - திரு .சையது இப்ராகிம் ,MFA | 28.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 28, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (28.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இருபத்தி எட்டாவது நாள் நிகழ்ச்சியாக திரு .சையது இப்ராகிம் ,MFA அவர்களின் "களிமண் பொம்மைகள் செய்தல் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு .சையது இப்ராகிம் ,MFA அவர்கள் களிமண்ணில் பொம்மைகள் செய்வது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார் .குழந்தைகளும் இந்நிகழ்வில் ஆர்வமாக கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events