”கோடைக் கொண்டாட்டம் 2024” (கீற்றுக்கலை"மரபுசார் விளையாட்டு பொம்மைகள் செய்யும் பயிற்சி) - திரு .k .திலகராஜன் |12.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பன்னிரெண்டாவது நிகழ்ச்சியாக திரு .k .திலகராஜன் அவர்களின் "கீற்றுக்கலை"மரபுசார் விளையாட்டு பொம்மைகள் செய்யும் பயிற்சி" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு .k .திலகராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு கீற்றுக்களில் பலவிதமான மரபு சார்ந்த விளையாட்டு பொம்மைகள் செய்ய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

.jpeg)
.jpeg)

.jpeg)

