”கோடை கொண்டாட்டம் 2024” ( கதை வாங்கலையோ கதை ) - திருமதி.சரிதா ஜோ | 09.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 09, 2024

 குழந்தைகள் பிரிவில் இன்று  நடைபெற்ற ”கோடைக்  கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் ஒன்பதாவது  நிகழ்ச்சியாக  திருமதி.சரிதா ஜோ   அவர்களின் "கதை வாங்கலையோ கதை " நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில்   திருமதி.சரிதா ஜோ அவர்கள்  குழந்தைகளுக்கு  சின்ன சின்ன கதைகளோடு சேர்ந்து  பட்டுப்பாடியும் ,  உற்சாகத்தோடு குழந்தைகளுக்கு கதைகள் கூறிய விதம் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் தூண்டியது , இவற்றை நிகழ்வு முடியும் வரை காணமுடிந்தது .குழந்தைகளும்  தங்களது பெற்றோருடன்  வந்திருந்து  , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






                                       
Categories: