”கோடைக் கொண்டாட்டம் 2024” (தோல்பாவை கூத்து) - திரு. முத்து லட்சுமண ராவ் | 04.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 04, 2024


 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று  நடைபெற்ற ”கோடைக்  கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் நான்காவது   நிகழ்ச்சியாக  திரு. முத்து லட்சுமண ராவ் குழுவினர்    அவர்களின் "தோல்பாவை கூத்து   " நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு. முத்து லட்சுமண ராவ்    அவர்கள்  குழந்தைகளுக்கு சிறந்த  முறையில் சுற்றுப்புறம் ,சுகாதாரம் , கல்வியின் அவசியம்  மற்றும் மரங்களின் முக்கியத்துவம்  குறித்து தோல்பாவை கூத்து வழியாக   எடுத்துரைத்தார்கள்  ,குழந்தைகளும்  தங்களது பெற்றோருடன்  வந்திருந்து  , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


       

                        

                         

   









Categories: