”நிலவொளியில்” முதலாம் நிகழ்வு

Posted by Kalaignar Centenary Library, Madurai on March 23, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “நிலவொளியில்” எனும் புதிய நிக்ழ்ச்சி, முழு நிலவு தினமான 23.03.2024, ஞாயிறு அன்று, மாலை 6.30 மணியளவில், நூலகத்தின் நான்காவது தளத்திலுள்ள திறந்த வெளிப் பகுதியில் நடைபெற்றது. சுமார் 50 வாசகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வாசகர்கள் தங்களின் கவிதைகள், தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். 














Categories: , ,